நில அதிர்வு

தைப்பே: தைவானின் தலைநகர் தைப்பேயில் ஏப்ரல் 8ஆம் தேதி நிலநடுக்கத்துக்குப் பிந்திய நில அதிர்வினால் கட்டடங்கள் ஆட்டம் கண்டன.
புதுடெல்லி: நேப்பாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 157 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள ஜாஜர்கோட், ரூகம் ஆகிய மாவட்டங்களில் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இடிந்து விழுந்தன.
சென்னையில் இன்று மதியம் ஏற்பட்ட இலேசான நில அதிர்வு காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதியம் சுமார் 2.39 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வை திருவான்மியூர், ...